தண்டனைக்குப் பதிலாக நியாயத்துக்கு முன்னுரிமை!- அமித் ஷா
Jan 14, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தண்டனைக்குப் பதிலாக நியாயத்துக்கு முன்னுரிமை!- அமித் ஷா

77 ஆண்டுகளுக்குப் பிறகு சுயசார்பு பெற்ற குற்றவியல் நீதி அமைப்பு!- அமித் ஷா

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கிலேயர் காலத்திய குற்றவியல் சட்டங்கள் தண்டனைக்குதான் முக்கியத்துவம் அளித்ததே தவிர, நீதி பரிபாலனத்துக்கு அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு புதிதாக நிறைவேற்றியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த நிலையில், அமைச்சர் அமித் ஷா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது நாடு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கழித்து, குற்றவியல் நீதி அமைப்பு சுயசார்பு அடைந்திருப்பதாக தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டக்கூறுகளை உள்ளடக்கி புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதன்மூலம் தண்டனை வழங்குவதற்கு பதிலாக நியாயத்தை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.

இந்தச் சட்டங்களின் மூலம் காலதாமதமின்றி விரைவாகவும், துரிதமாகவும் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் போலீஸாரின் உரிமைகள்தான் பாதுகாக்கப்பட்டதாகவும், புதிய சட்டங்கள் வாயிலாக பாதிக்கப்பட்டோர் மற்றும் புகார்தாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.

Tags: Justice is priority over punishment!- Amit Shah
ShareTweetSendShare
Previous Post

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு எப்படி செயல்படுகிறார் என்று பார்க்க வேண்டும்! – வானதி சீனிவாசன்

Next Post

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்! – அனுராக் தாக்கூர்

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies