தண்டனைக்குப் பதிலாக நியாயத்துக்கு முன்னுரிமை!- அமித் ஷா
Jul 29, 2025, 10:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தண்டனைக்குப் பதிலாக நியாயத்துக்கு முன்னுரிமை!- அமித் ஷா

77 ஆண்டுகளுக்குப் பிறகு சுயசார்பு பெற்ற குற்றவியல் நீதி அமைப்பு!- அமித் ஷா

Web Desk by Web Desk
Jul 1, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கிலேயர் காலத்திய குற்றவியல் சட்டங்கள் தண்டனைக்குதான் முக்கியத்துவம் அளித்ததே தவிர, நீதி பரிபாலனத்துக்கு அல்ல என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு புதிதாக நிறைவேற்றியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த நிலையில், அமைச்சர் அமித் ஷா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது நாடு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கழித்து, குற்றவியல் நீதி அமைப்பு சுயசார்பு அடைந்திருப்பதாக தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டக்கூறுகளை உள்ளடக்கி புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதன்மூலம் தண்டனை வழங்குவதற்கு பதிலாக நியாயத்தை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.

இந்தச் சட்டங்களின் மூலம் காலதாமதமின்றி விரைவாகவும், துரிதமாகவும் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் போலீஸாரின் உரிமைகள்தான் பாதுகாக்கப்பட்டதாகவும், புதிய சட்டங்கள் வாயிலாக பாதிக்கப்பட்டோர் மற்றும் புகார்தாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.

Tags: Justice is priority over punishment!- Amit Shah
ShareTweetSendShare
Previous Post

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு எப்படி செயல்படுகிறார் என்று பார்க்க வேண்டும்! – வானதி சீனிவாசன்

Next Post

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்! – அனுராக் தாக்கூர்

Related News

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies