தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்! - அனுராக் தாக்கூர்
May 7, 2026, 12:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்! – அனுராக் தாக்கூர்

Murugesan M by Murugesan M
Jul 1, 2024, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்திற்கு எப்போதாவது ஒருமுறை வருகை தரும் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக இருக்க தகுதியற்றவர் என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாஜக எம்பி அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இண்டியா கூட்டணியில் உள்ள டெல்லி அமைச்சர்கள் அனைவரும் சிறையில் உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறிய அனுராக் தாக்கூர்,கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தனியாக விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

2ஜி ஊழலில் ஈடுபட்டவர்களின் ஆட்சியில்தான் தமிழகத்தில் இத்தகைய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சாடினார்.

நாடாளுமன்றத்தில் குறைவான வருகை பதிவேடு கொண்ட ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக இருக்க தகுதியற்றவர் எனவும் விமர்சித்தார். மேலும், எமர்ஜென்சியின்போது காங்கிரஸ் மேற்கொண்ட அதிகார துஷ்பிரயோகத்தையும் அனுராக் தாக்கூர் சுட்டிக்காட்டினார்.

Tags: More than 40 people have died after drinking fake liquor in Tamil Nadu! - Anurag Thakur
ShareTweetSendShare
Previous Post

தண்டனைக்குப் பதிலாக நியாயத்துக்கு முன்னுரிமை!- அமித் ஷா

Next Post

கள்ளச்சாராயம் – உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு!

Related News

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies