ஜூலை 6ம் தேதி மீண்டும் அஜர்பைஜானுக்கு செல்கிறார் நடிகர் அஜித்!
Sep 29, 2025, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜூலை 6ம் தேதி மீண்டும் அஜர்பைஜானுக்கு செல்கிறார் நடிகர் அஜித்!

Web Desk by Web Desk
Jul 3, 2024, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்ககாக வருகின்ற ஜூலை 6ம் தேதி மீண்டும் நடிகர் அஜித் அஜர்பைஜான் நாடிற்கு செல்கிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை அண்மையில்  படக்குழு வெளியிட்டது. மேலும் இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு அஜர் பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அஜித் மற்றும் பட குழுவினர் அஜர்பைஜானுக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அஜர்பைஜானில் இருந்து நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், ஷாலினிக்கு சிகிச்சை நடைபெற்றது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது. இது குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா நமது செய்தியாளரிடம்  கூறியதாவது,

நடிகர் அஜித்குமார் நான்கு நாட்கள் விடாமுயற்சி படபிடிப்பிலிருந்து பிரேக் எடுத்து உள்ளார்.  நடிகை ஷாலினிக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இது மைனர் சிகிச்சை தான் எனவும். இது குறித்த அதிகார அறிவிப்பு நாளை தருவதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். மேலும்  ஜூலை 6ம் தேதி மீண்டும் அஜர்பைஜானுக்கு நடிகர் அஜித் செல்கிறார் எனத் தெரிவித்தார்.

Tags: actor ajithActor Ajith will return to Azerbaijan on July 6!
ShareTweetSendShare
Previous Post

நீட் தேர்வு முறைகேட்டில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! – பிரதமர் மோடி உறுதி

Next Post

தற்கால கம்யூனிஸ்டுகள்தான் சமூகத்திற்குப் பிடித்த கேடு!- அண்ணாமலை

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies