அரசு இராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நேர்ந்த துயரம்!
Jan 17, 2026, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு இராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நேர்ந்த துயரம்!

கர்ப்பிணிப்பெண்கள் இருவரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்ற பெண் பணியாளர்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிப்பெண்கள் இருவரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்ற தனியார் நிறுவன ஒப்பந்த நிறுவன பெண் பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், மதுரை வாடிப்பட்டி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், அவர்களை அவசர சிகிசிச்சை பிரிவில் இருந்து, இருதய நோய் சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்ல வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆபத்தான முறையில் ஒரே ஸ்டெரெச்சரில் உட்கார வைத்து மருத்துவமனை பெண் பணியாளர் ஒருவர் முன்னே இழுத்து செல்ல, அதன் பின்னே நோயாளியின் உறவினர் தள்ளி கொண்ட சென்றுள்ளார். இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தராஜ் என்பவர், சுகாதாரத்துறை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து, தன் விளைவாக, கர்ப்பிணிப்பெண்கள் இருவரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்ற தனியார் நிறுவன ஒப்பந்த நிறுவன பெண் பணியாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags: Tragedy of pregnant women in Government Rajaji Hospital!
ShareTweetSendShare
Previous Post

சோளப்பயிர் தின்ற மூன்று மாடுகள் உயிரிழப்பு!

Next Post

சென்னை விமான நிலையம்! – அரிய வகை உடும்புகள் பறிமுதல்!

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies