மனநல காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல்!
Feb 15, 2026, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனநல காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல்!

Murugesan M by Murugesan M
Jul 11, 2024, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 20 நபர்கள் இறந்ததாக எழுந்த புகாரை அடுத்து உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குந்தலாடி பகுதியில் மருத்துவர் அகஸ்டின் என்பவர் நடத்தி வந்த மனநல காப்பகத்தில், 20-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் மனநல காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சுகாதாரமற்ற முறையில், எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாமல் மனநல காப்பகம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, 13 பேர் மீட்கப்பட்டு கோவையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்து, மனநல காப்பகத்திற்கு கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சீல் வைத்தனர்.

மேலும் தலைமறைவான காப்பகத்தின் உரிமையாளர் அகஸ்டின், அவரது மனைவி கிரேசி மற்றும் உழியர்கள் 10 பேருக்கு சம்மன் வழங்கி, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags: Officials seal mental asylum!
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் விமானத்தில் தீ விபத்து!- பயணிகள் தப்பினர்!

Next Post

தீ விபத்து – ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!

Related News

Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கைது!

வங்கதேசத்தில் BJP கட்சி ஒரு இடத்தில் வென்று அசத்தல்!

விருதுநகர் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா – அலைமோதிய பக்தர் கூட்டம்!

ஜம்மு எல்லையில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வீசிச் சென்ற பாகிஸ்தான் டிரோன்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி செயின் பறிக்க முயற்சி – பெண் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கணவரை கொன்றவர்கள் ஜாமினில் விடுதலையானதால் மனைவி தற்கொலை முயற்சி!

காலமுறை ஊதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் 12வது நாளாக போராட்டம்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி – மதுரை மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு!

வாழப்பாடி அருகே சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி!- வீரர்களுக்கு ‘டி-சர்ட்’ வழங்கிய போலீசார்!

டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமை போல் நடத்தப்படுவதாக புகார்!

சிவராத்திரி விழா – குமரியில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற கோஸ் யாத்திரை!

அவிநாசியில் குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் வெடித்ததால் பயங்கர அதிர்வு!

புதுக்கோட்டை இந்து அமைப்பு நிர்வாகி கொலை வழக்கு விசாரணை – போலீஸ் விளக்கம்!

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு – சென்னை மெரினாவில் இந்து மக்கள் கட்சி போராட்டம்!

சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies