இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸில் 71 பேர் உயிரிழந்தனர். 289 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான போர் ஓராண்டாக நீடிக்கிறது. இந்த நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த அல்-மவாசி பகுதியில் வேண்டுமென்றே இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி, பாலஸ்தீனர்களை கொன்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை குற்றம்சாட்டியுள்ளது.