2-வது பெரிய விமான நிலையமாக உருவாகும் தூத்துக்குடி விமான நிலையம்!
Aug 24, 2025, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2-வது பெரிய விமான நிலையமாக உருவாகும் தூத்துக்குடி விமான நிலையம்!

Web Desk by Web Desk
Jul 14, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிநவீன வசதிகளுடன் தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் உருவாகி வருகிறது.

தமிழகத்தில், சென்னைக்கு அடுத்து பேருந்து, ரயில், கப்பல், விமானம் என 4 வகை போக்குவரத்து வசதி உடைய தொழில் நகரமாக தூத்துக்குடி உள்ளது.

விரைவில், பர்னிச்சர் பார்க், வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை, குலசேகபட்டினம் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்த புதிய திட்டங்களும் செயல்படுத்த உள்ளது.

இந்நிலையில், 227 புள்ளி 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விமான முனையம் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வசதி, ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 440 பயணிகளை கையாளும் வசதி என அதிநவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது.

தற்போது, சென்னை, பெங்களூருக்கு மட்டுமே விமானம் இயக்கப்படும் நிலையில், விரைவில், ஹைதராபாத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை துவங்கப்பட உள்ளது.

புதிய முனையம் மூலம், ஏற்றுமதி, இறக்குமதி உயரும் எனவும், வர்த்தகம் மேம்படும் என்றும் உள்ளூர், வெளிமாநில மூதலீட்டார்களை ஈர்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tuticorin Airport to become the 2nd largest airport!
ShareTweetSendShare
Previous Post

42 நாட்களில் 720 பேருக்கு டெங்கு – சுகாதாரத்துறை!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை – முதல்வர் எப்போது வாய் திறப்பார்? – அண்ணாமலை கேள்வி!

Related News

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies