2-வது பெரிய விமான நிலையமாக உருவாகும் தூத்துக்குடி விமான நிலையம்!
Mar 19, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2-வது பெரிய விமான நிலையமாக உருவாகும் தூத்துக்குடி விமான நிலையம்!

Murugesan M by Murugesan M
Jul 14, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிநவீன வசதிகளுடன் தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் உருவாகி வருகிறது.

தமிழகத்தில், சென்னைக்கு அடுத்து பேருந்து, ரயில், கப்பல், விமானம் என 4 வகை போக்குவரத்து வசதி உடைய தொழில் நகரமாக தூத்துக்குடி உள்ளது.

விரைவில், பர்னிச்சர் பார்க், வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை, குலசேகபட்டினம் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்த புதிய திட்டங்களும் செயல்படுத்த உள்ளது.

இந்நிலையில், 227 புள்ளி 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விமான முனையம் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வசதி, ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 440 பயணிகளை கையாளும் வசதி என அதிநவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது.

தற்போது, சென்னை, பெங்களூருக்கு மட்டுமே விமானம் இயக்கப்படும் நிலையில், விரைவில், ஹைதராபாத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை துவங்கப்பட உள்ளது.

புதிய முனையம் மூலம், ஏற்றுமதி, இறக்குமதி உயரும் எனவும், வர்த்தகம் மேம்படும் என்றும் உள்ளூர், வெளிமாநில மூதலீட்டார்களை ஈர்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tuticorin Airport to become the 2nd largest airport!
ShareTweetSendShare
Previous Post

42 நாட்களில் 720 பேருக்கு டெங்கு – சுகாதாரத்துறை!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை – முதல்வர் எப்போது வாய் திறப்பார்? – அண்ணாமலை கேள்வி!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies