2-வது பெரிய விமான நிலையமாக உருவாகும் தூத்துக்குடி விமான நிலையம்!
Jul 13, 2026, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2-வது பெரிய விமான நிலையமாக உருவாகும் தூத்துக்குடி விமான நிலையம்!

Murugesan M by Murugesan M
Jul 14, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிநவீன வசதிகளுடன் தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் உருவாகி வருகிறது.

தமிழகத்தில், சென்னைக்கு அடுத்து பேருந்து, ரயில், கப்பல், விமானம் என 4 வகை போக்குவரத்து வசதி உடைய தொழில் நகரமாக தூத்துக்குடி உள்ளது.

விரைவில், பர்னிச்சர் பார்க், வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை, குலசேகபட்டினம் ராக்கெட் ஏவுதளம் என அடுத்தடுத்த புதிய திட்டங்களும் செயல்படுத்த உள்ளது.

இந்நிலையில், 227 புள்ளி 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விமான முனையம் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வசதி, ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 440 பயணிகளை கையாளும் வசதி என அதிநவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது.

தற்போது, சென்னை, பெங்களூருக்கு மட்டுமே விமானம் இயக்கப்படும் நிலையில், விரைவில், ஹைதராபாத், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை துவங்கப்பட உள்ளது.

புதிய முனையம் மூலம், ஏற்றுமதி, இறக்குமதி உயரும் எனவும், வர்த்தகம் மேம்படும் என்றும் உள்ளூர், வெளிமாநில மூதலீட்டார்களை ஈர்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tuticorin Airport to become the 2nd largest airport!
ShareTweetSendShare
Previous Post

42 நாட்களில் 720 பேருக்கு டெங்கு – சுகாதாரத்துறை!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை – முதல்வர் எப்போது வாய் திறப்பார்? – அண்ணாமலை கேள்வி!

Related News

தவெக ஆட்சி முடியும்போது கடன் ரூ.15 லட்சம் கோடியாக இருக்கும்; அண்ணாமலை

இந்திய -பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : இந்தியாவுடன் கரம்கோர்க்கும் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

இந்தியா வெறும் சந்தை மட்டுமல்ல, வளர்ச்சிக்கான ஒரு உந்துதளம் – நியூசிலாந்தில் பிரதமர் மோடி பேசியது என்ன? – சிறப்பு தொகுப்பு!

Operation Amistad : வெனிசுலாவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தியாவின் மனிதாபிமானப் பேரிடர் மீட்புப் பணி – சிறப்பு தொகுப்பு!

பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க : ஜானகியின் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரான் மீண்டும் அறிவிப்பு : சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல்!

FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் – அர்ஜென்டினா,இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

ரேசன் பொருள்கள் தொடர்பான புகார்களுக்கு விரைவில் வாட்ஸ் அப் எண்கள் – அமைச்சர் வெங்கடரமணன்

புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல – ஆளுநர் அர்லேகர்

ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட  இசையரசியின் மறைவை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

எஸ். ஜானகியின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – கர்நாடக அரசு அறிவிப்பு!

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே – பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்!

வியட்நாம் படகு விபத்து – தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழப்பு!

வியட்நாம் படகு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies