திருப்பதியில் சூறைக்காற்று வீசியதில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர்களின் 3 வாகனங்கள் சேதமடைந்தன.
திருப்பதி மலையில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இ காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.
இந்நிலையில் பக்தர்கள் நிறுத்தி வைத்துள்ள வாகனங்கள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.