காவிரியில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது! - ராமதாஸ்
Oct 19, 2025, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரியில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது! – ராமதாஸ்

Web Desk by Web Desk
Jul 15, 2024, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை தமிழக அரசு ஏற்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தினமும் ஒரு டி.எம்சி. தண்ணீர் திறக்க, காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது உண்மைக்கு மாறானது என குற்றம் சாட்டியுள்ள அவர், கர்நாடக அணைகளுக்கு தினமும் 3 புள்ளி 15 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலையில், அதில் 1 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு திறந்துவிட மறுப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதாக கர்நாடக அரசு கூறியிருப்பது தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு அல்ல என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், தண்ணீரை அணைகளில் இனியும் தேக்க முடியாத காரணத்தினாலேயே 8 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசு ஒப்புக் கொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்காமல் இருக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சிறிதும் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டுக்குறிய உரிமைகளை அரசு தாரைவார்த்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என்றும்,

கர்நாடக அரசு அதையும் மதிக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டுமெனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: 000 cubic feet of water will be released per second in Cauvery! - RamadossIt is unfair that the Karnataka government has announced that 8
ShareTweetSendShare
Previous Post

மாடு முட்டியதால் விபத்து – சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

Next Post

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு- புதிய வீடியோ வெளியீடு!

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies