காவிரியில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது! - ராமதாஸ்
Aug 9, 2026, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவிரியில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது! – ராமதாஸ்

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 01:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை தமிழக அரசு ஏற்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தினமும் ஒரு டி.எம்சி. தண்ணீர் திறக்க, காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது உண்மைக்கு மாறானது என குற்றம் சாட்டியுள்ள அவர், கர்நாடக அணைகளுக்கு தினமும் 3 புள்ளி 15 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலையில், அதில் 1 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு திறந்துவிட மறுப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதாக கர்நாடக அரசு கூறியிருப்பது தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு அல்ல என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், தண்ணீரை அணைகளில் இனியும் தேக்க முடியாத காரணத்தினாலேயே 8 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசு ஒப்புக் கொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்காமல் இருக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சிறிதும் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டுக்குறிய உரிமைகளை அரசு தாரைவார்த்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என்றும்,

கர்நாடக அரசு அதையும் மதிக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டுமெனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: It is unfair that the Karnataka government has announced that 8000 cubic feet of water will be released per second in Cauvery! - Ramadoss
Share
Tweet
SendShare
Previous Post

மாடு முட்டியதால் விபத்து – சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

Next Post

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு- புதிய வீடியோ வெளியீடு!

Related News

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies