காவிரியில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது! - ராமதாஸ்
Jun 21, 2026, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரியில் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது! – ராமதாஸ்

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை தமிழக அரசு ஏற்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தினமும் ஒரு டி.எம்சி. தண்ணீர் திறக்க, காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது உண்மைக்கு மாறானது என குற்றம் சாட்டியுள்ள அவர், கர்நாடக அணைகளுக்கு தினமும் 3 புள்ளி 15 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலையில், அதில் 1 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு திறந்துவிட மறுப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதாக கர்நாடக அரசு கூறியிருப்பது தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு அல்ல என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், தண்ணீரை அணைகளில் இனியும் தேக்க முடியாத காரணத்தினாலேயே 8 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசு ஒப்புக் கொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்காமல் இருக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சிறிதும் கண்டுகொள்ளாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டுக்குறிய உரிமைகளை அரசு தாரைவார்த்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என்றும்,

கர்நாடக அரசு அதையும் மதிக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டுமெனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: It is unfair that the Karnataka government has announced that 8000 cubic feet of water will be released per second in Cauvery! - Ramadoss
ShareTweetSendShare
Previous Post

மாடு முட்டியதால் விபத்து – சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

Next Post

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு- புதிய வீடியோ வெளியீடு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies