ஆம்ஸ்ட்ராங் கொலை! - முறையான சிபிஐ விசாரணை வேண்டும்!- அண்ணாமலை
Sep 12, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை! – முறையான சிபிஐ விசாரணை வேண்டும்!- அண்ணாமலை

Web Desk by Web Desk
Jul 15, 2024, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பத்திரியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,

புதிய கல்விக் கொள்கை முறையை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு திட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்ய வேண்டும். நீட் தேர்வில் 59% சதவீதமானவர்கள் தமிழ்நாட்டில் தேர்வாகியுள்ளனர். நீட் தேர்வு குளறுபடிகள் முறையாக சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு முன்னால் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள் தற்போது, பத்தாண்டுகளுக்கு பிறகு எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள் என வெள்ளை அறிக்கை தர வேண்டும் என தெரிவித்தார்.

நீட் தேர்வு ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது எனத் தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின் யார் உள்ளார்கள் என அறிய முறையான சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

4372 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் இல்லை எனவும் 19,000 ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. ஆசிரியர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்து இதுவரை நிறைவேற்றவில்லை.

பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் கூட இல்லாத நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. பள்ளி மாணவர்களின் உடல் வலிமையை கருத்தில் கொண்டு உடற்கல்வி ஆசிரியர்களை கூட நியமிக்காத அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது எனவும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஆசிரியர்களுக்கு ஆதரவு அளித்துவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் கோரிக்கையை கூட நிறைவேற்றாத அரசாக திமுக அரசு உள்ளது என குற்றம்சாட்டினார்.

மத்திய அரசுக்கு கெட்ட பெயர் வாங்கி தர வேண்டும் என்ற நோக்கோடு தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டத்தை குறைத்து வழங்கியுள்ளது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

Tags: Kill Armstrong! - We need a proper CBI investigation!- Annamalai
ShareTweetSendShare
Previous Post

காவிரி நீரைப் பெற காங்கிரஸிற்கு அழுத்தம் தர அஞ்சுவது ஏன்? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

Next Post

ஆடம்பரத்தின் உச்சம் அசரவைத்த அம்பானி வீட்டு கல்யாணம்!

Related News

ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினர் மோதல்!

லான்சா-என்ஐ போர்க்கப்பலில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட 3டி ரேடார்!

பல்லடம் அருகே முறைகேடான சாலைப் பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் – வாகனத்தை மோதி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் கைது!

கத்தார் மீதான தாக்குதலால் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி பாதிக்காது – ட்ரம்ப் உறுதி!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியல் – மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!

கருவுறுதல் விகிதம் குறைவு – பிரசவத்தை ஊக்குவிக்க சலுகைகளை அறிவித்த தென்கொரியா!

Load More

அண்மைச் செய்திகள்

ஹைதராபாத்தில் பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்து நகைகள் கொள்ளை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

பெங்களூருவில் பேருந்து ஓட்டுநர்,பெண் பயணி மோதல்!

இந்திய ராணுவம் வெற்றிகரமாக மேற்கொண்ட Exercise Siyom Prahar தரைப்பயிற்சி!

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என கூறினீர்களே, செய்தீர்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓசூரில் முதல்வர் விழா – போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை!

மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு ரூ. 1,200 கோடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்கிறார் சிபிஆர்!

U-TURN அடித்த ட்ரம்ப் : மோடியின் நண்பராக இருப்பேன் என அறிவிப்பு – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies