ஆம்ஸ்ட்ராங் கொலை! - முறையான சிபிஐ விசாரணை வேண்டும்!- அண்ணாமலை
Aug 9, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆம்ஸ்ட்ராங் கொலை! – முறையான சிபிஐ விசாரணை வேண்டும்!- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 03:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பத்திரியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,

புதிய கல்விக் கொள்கை முறையை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு திட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய்ய வேண்டும். நீட் தேர்வில் 59% சதவீதமானவர்கள் தமிழ்நாட்டில் தேர்வாகியுள்ளனர். நீட் தேர்வு குளறுபடிகள் முறையாக சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு முன்னால் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள் தற்போது, பத்தாண்டுகளுக்கு பிறகு எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள் என வெள்ளை அறிக்கை தர வேண்டும் என தெரிவித்தார்.

நீட் தேர்வு ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது எனத் தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணி குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின் யார் உள்ளார்கள் என அறிய முறையான சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

4372 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் இல்லை எனவும் 19,000 ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. ஆசிரியர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்து இதுவரை நிறைவேற்றவில்லை.

பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் கூட இல்லாத நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. பள்ளி மாணவர்களின் உடல் வலிமையை கருத்தில் கொண்டு உடற்கல்வி ஆசிரியர்களை கூட நியமிக்காத அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது எனவும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஆசிரியர்களுக்கு ஆதரவு அளித்துவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் கோரிக்கையை கூட நிறைவேற்றாத அரசாக திமுக அரசு உள்ளது என குற்றம்சாட்டினார்.

மத்திய அரசுக்கு கெட்ட பெயர் வாங்கி தர வேண்டும் என்ற நோக்கோடு தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டத்தை குறைத்து வழங்கியுள்ளது என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

Tags: Kill Armstrong! - We need a proper CBI investigation!- Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

காவிரி நீரைப் பெற காங்கிரஸிற்கு அழுத்தம் தர அஞ்சுவது ஏன்? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

Next Post

ஆடம்பரத்தின் உச்சம் அசரவைத்த அம்பானி வீட்டு கல்யாணம்!

Related News

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

உருவானதா இஸ்லாமிய NATO? :| சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் – சிறப்பு கட்டுரை!

மருத்துவத் துறையில் தன்னிறைவு – நாட்டின் முதல் MRI ஸ்கேனர் ; ZOHO & TATA நிதியுதவியுடன் தயாரித்து சாதனை – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies