சர்ச்சையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி!
Jul 10, 2025, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி!

Web Desk by Web Desk
Jul 18, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான பிரபுல் தேசாய் என்பவர், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற போலியான மாற்றுத் திறனாளி சான்றிதழை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2019-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 532-வது இடம் பிடித்த பிரபுல் தேசாய், கரீம் நகர் கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனக்கு எலும்பு குறைபாடு உள்ளதால் கால்கள் 45 சதவீதம் செயலிழந்துள்ளதாகக் கூறி, மாற்றுத்திறனாளிக்கான இடஒதுக்கீட்டை பெற்றுள்ளார்.

இந்நிலையில், பிரபுல் தேசாய் குதிரை சவாரி உள்ளிட்ட சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரபுல் தேசாய், தன்னால் நடக்கவும், சைக்கிள் ஓட்டவும் முடியும் என தெரிவித்துள்ளார்.

Tags: Controversial IAS officer!
ShareTweetSendShare
Previous Post

தொழிலதிபரை கடத்திச் சென்று பணம் பறிப்பு – போலீசார் விசாரணை!

Next Post

டி.என்.பி.எல் : சேலம் – சேப்பாக் அணிகள் இன்று மோதல்!

Related News

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!

இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை : தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்ற டாஸ்மாக் ஊழியர்கள்!

சென்னை : சரக்கு வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

நாம் தமிழர் கட்சிக்கு நீதிமன்றம் கண்டனம்!

மோகன் குப்தா- நடிகை அருணா தம்பதி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies