சர்ச்சையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி!
Aug 14, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி!

Murugesan M by Murugesan M
Jul 18, 2024, 11:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலங்கானாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான பிரபுல் தேசாய் என்பவர், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற போலியான மாற்றுத் திறனாளி சான்றிதழை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2019-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 532-வது இடம் பிடித்த பிரபுல் தேசாய், கரீம் நகர் கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனக்கு எலும்பு குறைபாடு உள்ளதால் கால்கள் 45 சதவீதம் செயலிழந்துள்ளதாகக் கூறி, மாற்றுத்திறனாளிக்கான இடஒதுக்கீட்டை பெற்றுள்ளார்.

இந்நிலையில், பிரபுல் தேசாய் குதிரை சவாரி உள்ளிட்ட சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரபுல் தேசாய், தன்னால் நடக்கவும், சைக்கிள் ஓட்டவும் முடியும் என தெரிவித்துள்ளார்.

Tags: Controversial IAS officer!
Share
Tweet
SendShare
Previous Post

தொழிலதிபரை கடத்திச் சென்று பணம் பறிப்பு – போலீசார் விசாரணை!

Next Post

டி.என்.பி.எல் : சேலம் – சேப்பாக் அணிகள் இன்று மோதல்!

Related News

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் மின்தடை – நோயாளிகள் அவதி!

திருவாரூர் அருகே குளத்தில் சோலார் பேனல் – புதிய நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!

அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

சங்கீத நாடக அகாடமி விருது -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்!

காவிரி விவகாரம் – கன்னட அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் தோல்வி!

சொத்து வரி மாற்றியமைப்பு நிறுத்தம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies