போராடினால் வழக்கு பதிவு செய்வதா?! - அன்புமணி ராமதாஸ் கேள்வி
Mar 19, 2026, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராடினால் வழக்கு பதிவு செய்வதா?! – அன்புமணி ராமதாஸ் கேள்வி

Murugesan M by Murugesan M
Jul 20, 2024, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க முடியாத திமுக அரசு, மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் தூண்டுதலில் பேரில், தன் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் மீதும் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு கண்டனம் எனத் தெரிவித்துள்ளார்.

“போலீசாரிடம் முறைப்படி அனுமதி பெற்ற பின்பே, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடைபெற்றது” என குறிப்பிட்டுள்ளார்.

“மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்தும், செயல்படுத்தப்படாத மின் திட்டங்கள் குறித்தும் பேசியதால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திமுக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

“கடந்த 2021-22 -ல் ஆயிரத்து 558 படுகொலைகள், 2022-23 -ல் ஆயிரத்து 596 படுகொலைகள் மற்றும் 18 கூலிப்படை கொலைகள் நடந்துள்ளன எனக் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், ஆக மொத்தம், கடந்த 3 ஆண்டுகளில் 5 ஆயிரம் படுகொலைகளை தமிழக அரசால் தடுக்க முடியவில்லைஎன்று சுட்டிக்காட்டுள்ளார்.

“திமுக அரசுக்கு எதிரான பாமகவின் போராட்டம் அறவழியில் தொடரும்” என்றும், “போலீசார் தொடர்ந்துள்ள பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags: If you fightwill you register a case?! - Anbumani Ramadoss Question
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச வன்முறையில் 105 பேர் பலி! – நாடு முழுவதும் ஊரடங்கு அமல்!

Next Post

குஜராத்தில் பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் காயம்!

Related News

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies