போராடினால் வழக்கு பதிவு செய்வதா?! - அன்புமணி ராமதாஸ் கேள்வி
Oct 10, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராடினால் வழக்கு பதிவு செய்வதா?! – அன்புமணி ராமதாஸ் கேள்வி

Web Desk by Web Desk
Jul 20, 2024, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க முடியாத திமுக அரசு, மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் தூண்டுதலில் பேரில், தன் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் மீதும் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு கண்டனம் எனத் தெரிவித்துள்ளார்.

“போலீசாரிடம் முறைப்படி அனுமதி பெற்ற பின்பே, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடைபெற்றது” என குறிப்பிட்டுள்ளார்.

“மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்தும், செயல்படுத்தப்படாத மின் திட்டங்கள் குறித்தும் பேசியதால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திமுக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

“கடந்த 2021-22 -ல் ஆயிரத்து 558 படுகொலைகள், 2022-23 -ல் ஆயிரத்து 596 படுகொலைகள் மற்றும் 18 கூலிப்படை கொலைகள் நடந்துள்ளன எனக் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், ஆக மொத்தம், கடந்த 3 ஆண்டுகளில் 5 ஆயிரம் படுகொலைகளை தமிழக அரசால் தடுக்க முடியவில்லைஎன்று சுட்டிக்காட்டுள்ளார்.

“திமுக அரசுக்கு எதிரான பாமகவின் போராட்டம் அறவழியில் தொடரும்” என்றும், “போலீசார் தொடர்ந்துள்ள பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags: If you fightwill you register a case?! - Anbumani Ramadoss Question
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச வன்முறையில் 105 பேர் பலி! – நாடு முழுவதும் ஊரடங்கு அமல்!

Next Post

குஜராத்தில் பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் காயம்!

Related News

தேனி : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு!

ஈரோடு : பழங்களை கொண்டு சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்தது!

காஸாவில் 55,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

ராணிப்பேட்டை : வெள்ளநீரில் மூழ்கிய தரைப்பாலம் – மாணவர்கள், கிராம மக்கள் அவதி!

திருப்பூர் : தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

இந்தோனேசியா : ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய கார்னிவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

சைவ பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் மரணம்!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies