போராடினால் வழக்கு பதிவு செய்வதா?! - அன்புமணி ராமதாஸ் கேள்வி
May 5, 2026, 10:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராடினால் வழக்கு பதிவு செய்வதா?! – அன்புமணி ராமதாஸ் கேள்வி

Murugesan M by Murugesan M
Jul 20, 2024, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க முடியாத திமுக அரசு, மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் தூண்டுதலில் பேரில், தன் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் மீதும் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு கண்டனம் எனத் தெரிவித்துள்ளார்.

“போலீசாரிடம் முறைப்படி அனுமதி பெற்ற பின்பே, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் போராட்டம் நடைபெற்றது” என குறிப்பிட்டுள்ளார்.

“மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்தும், செயல்படுத்தப்படாத மின் திட்டங்கள் குறித்தும் பேசியதால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திமுக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது” என குற்றம் சாட்டியுள்ளார்.

“கடந்த 2021-22 -ல் ஆயிரத்து 558 படுகொலைகள், 2022-23 -ல் ஆயிரத்து 596 படுகொலைகள் மற்றும் 18 கூலிப்படை கொலைகள் நடந்துள்ளன எனக் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், ஆக மொத்தம், கடந்த 3 ஆண்டுகளில் 5 ஆயிரம் படுகொலைகளை தமிழக அரசால் தடுக்க முடியவில்லைஎன்று சுட்டிக்காட்டுள்ளார்.

“திமுக அரசுக்கு எதிரான பாமகவின் போராட்டம் அறவழியில் தொடரும்” என்றும், “போலீசார் தொடர்ந்துள்ள பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags: If you fightwill you register a case?! - Anbumani Ramadoss Question
ShareTweetSendShare
Previous Post

வங்கதேச வன்முறையில் 105 பேர் பலி! – நாடு முழுவதும் ஊரடங்கு அமல்!

Next Post

குஜராத்தில் பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் காயம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies