குழந்தையின் வாயில் மண்ணை போட்டு கொலை செய்த பாட்டி கைது!
Jan 19, 2026, 07:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தையின் வாயில் மண்ணை போட்டு கொலை செய்த பாட்டி கைது!

Murugesan M by Murugesan M
Jul 21, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தகாத உறவில் பிறந்ததாக கூறி வாயில் மண்ணை போட்டு குழந்தையை கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்த ராஜா – சந்தியா தம்பதியினருக்கு மோனிஷ், கிருத்திகா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சந்தியாவின் மாமியாரான விருத்தம்பாள், கிருத்திகா தகாத உறவில் பிறந்த குழந்தை என மருமகளை குறை கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிருத்திகாவின் வாயில் மண்ணை போட்டு விருத்தம்பாள் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விருத்தம்பாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Grandmother arrested for putting soil in child's mouth and killing her!
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 சிறுவன் உயிரிழப்பு!

Next Post

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட்!

Related News

வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பா பதிலடி? : கிரீன்லாந்தை கைப்பற்றும் ட்ரம்பின் முயற்சிக்கு எதிர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் பினாகா ராக்கெட் தயாரிப்புகளை வாங்க பல நாடுகளும் ஆர்வம் – ராஜ்நாத்சிங்

பெங்களூரு உள்ளாட்சி தேர்தல் – வாக்குச்சீட்டு முறையில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு!

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பது தொடர்பான முடிவை வரும் 21-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் – வங்கதேச அணிக்கு ஐசிசி கெடு!

சமயநல்லூர் அருகே டயர் வெடித்ததால் அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

வாக்குறுதியை நிறைவேற்ற கோருபவர்கள் மீது கைது நடவடிக்கை – தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் அருகே பெண் காவலர் கழிவறையில் வீடியோ எடுத்த விவகாரம் – சிறப்பு எஸ்ஐ கைது!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – குற்றபத்திரிகையில் விஜய் பெயர்?

திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!

நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

குன்னூரில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சேலம் அருகே காவலரை தாக்கிய இளைஞர் கைது!

ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை  பறித்த ஆம்னி பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை – தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies