அனைத்து விதமாக கிரிக்கெட்டில் இருந்தும் அடுத்தாண்டு கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவதாக செய்தி வெளியாகும் நிலையில், சிஎஸ்கே அணியில் அவருக்கு மாற்றாக யார் விளையாடுவார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் தோனிக்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில்,ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.