உள்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்விக்கடன்! - நிர்மலா சீதாராமன்
Oct 13, 2025, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்விக்கடன்! – நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Jul 23, 2024, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்நாட்டில் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு வட்டி மானியத்தின் கீழ்,10 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 7-ஆவது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது உரையாற்றிய அவர், மாணவர்களுக்குப் பலனளிக்கக் கூடிய திட்டங்களை பட்டியலிட்டார். அந்த வகையில், மத்திய அரசின் எந்தவொரு திட்டத்திலும் பயன்பெறாத மாணவர்களுக்கு உதவும் வகையில், அவர்கள் உள்நாட்டில் கல்வி நிறுவனங்களில் பயிலும்பட்சத்தில், 10 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதையொட்டி, ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியத்துடன் தலா ஒரு லட்சம் மாணவர்களுக்கு இ-வவுச்சர் எனப்படும் மின்னணு ரசீது விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாடு முழுவதும் ஆயிரம் தொழில் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Tags: Rs. 10 lakh education loan for students studying locally! - Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட்டில் மூலதன செலவுக்காக ரூ.11,11,111 கோடி ஒதுக்கீடு!

Next Post

தமிழக – கேரள எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

Related News

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

மகா கந்த சஷ்டி விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற வேல் வழங்கும் நிகழ்வு!

சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையில் உயிரிழந்த தாதா நாகேந்திரனின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!

உர தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கிறது – அன்புமணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies