உள்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்விக்கடன்! - நிர்மலா சீதாராமன்
Jan 15, 2026, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்விக்கடன்! – நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Jul 23, 2024, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்நாட்டில் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு வட்டி மானியத்தின் கீழ்,10 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 7-ஆவது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது உரையாற்றிய அவர், மாணவர்களுக்குப் பலனளிக்கக் கூடிய திட்டங்களை பட்டியலிட்டார். அந்த வகையில், மத்திய அரசின் எந்தவொரு திட்டத்திலும் பயன்பெறாத மாணவர்களுக்கு உதவும் வகையில், அவர்கள் உள்நாட்டில் கல்வி நிறுவனங்களில் பயிலும்பட்சத்தில், 10 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதையொட்டி, ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியத்துடன் தலா ஒரு லட்சம் மாணவர்களுக்கு இ-வவுச்சர் எனப்படும் மின்னணு ரசீது விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாடு முழுவதும் ஆயிரம் தொழில் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Tags: Rs. 10 lakh education loan for students studying locally! - Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட்டில் மூலதன செலவுக்காக ரூ.11,11,111 கோடி ஒதுக்கீடு!

Next Post

தமிழக – கேரள எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies