நீட் வழக்கு தொடர்பான விசாரணையின்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் - தலைமை நீதிபதி கண்டனம்!
Jan 17, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் வழக்கு தொடர்பான விசாரணையின்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் – தலைமை நீதிபதி கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jul 24, 2024, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு தொடர்பான விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா தொடர்ச்சியாக குறுக்கீடு செய்ததால், தலைமை நீதிபதி அவரை அறையை விட்டு வெளியேறச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்றைய விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா, மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரேந்தர் ஹூடாவின் வாதத்தில் குறுக்கிட்டார்.

ஹூடாவின் வாதம் முடிந்ததும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியும், நெடும்பாரா தொடர்ந்து குறுக்கிட்டார்.

இதனால் கோபமடைந்த தலைமை நீதிபதி, காவலர்களை அழைத்து அவரை அறையிலிருந்து வெளியேற்றும்படி கூறினார்.

அப்போது, தானே வெளியேறுவதாக நெடும்பாரா கூறிய நிலையில், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிடுவதை தன்னால் அனுமதிக்க முடியாது எனவும்,

தான் கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை பார்த்து வருவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். அப்போதும் குறுக்கிட்ட நெடும்பாரா, தான் 1979-ம் ஆண்டு முதல் நீதித்துறையை பார்த்து வருவதாகக் கூறினார்.

இதனையடுத்துநீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்தார்.

இதனால் நீதிமன்ற அறையை விட்டு வெளியேறிய நெடும்பாரா, சிறிது நேரத்திற்கு பிறகு அறைக்கு திரும்பினார். அப்போது தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கோரிய அவர், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் முறையிட்டார்.

Tags: The lawyer who interfered during the hearing related to the NEET case - the Chief Justice condemned!
ShareTweetSendShare
Previous Post

அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!

Next Post

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் பதாகை!

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies