நீட் வழக்கு தொடர்பான விசாரணையின்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் - தலைமை நீதிபதி கண்டனம்!
May 7, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் வழக்கு தொடர்பான விசாரணையின்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் – தலைமை நீதிபதி கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jul 24, 2024, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு தொடர்பான விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா தொடர்ச்சியாக குறுக்கீடு செய்ததால், தலைமை நீதிபதி அவரை அறையை விட்டு வெளியேறச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்றைய விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா, மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரேந்தர் ஹூடாவின் வாதத்தில் குறுக்கிட்டார்.

ஹூடாவின் வாதம் முடிந்ததும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியும், நெடும்பாரா தொடர்ந்து குறுக்கிட்டார்.

இதனால் கோபமடைந்த தலைமை நீதிபதி, காவலர்களை அழைத்து அவரை அறையிலிருந்து வெளியேற்றும்படி கூறினார்.

அப்போது, தானே வெளியேறுவதாக நெடும்பாரா கூறிய நிலையில், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிடுவதை தன்னால் அனுமதிக்க முடியாது எனவும்,

தான் கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை பார்த்து வருவதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். அப்போதும் குறுக்கிட்ட நெடும்பாரா, தான் 1979-ம் ஆண்டு முதல் நீதித்துறையை பார்த்து வருவதாகக் கூறினார்.

இதனையடுத்துநீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்தார்.

இதனால் நீதிமன்ற அறையை விட்டு வெளியேறிய நெடும்பாரா, சிறிது நேரத்திற்கு பிறகு அறைக்கு திரும்பினார். அப்போது தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கோரிய அவர், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் முறையிட்டார்.

Tags: The lawyer who interfered during the hearing related to the NEET case - the Chief Justice condemned!
ShareTweetSendShare
Previous Post

அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!

Next Post

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் பதாகை!

Related News

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies