ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு!
Sep 15, 2025, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு!

Web Desk by Web Desk
Jul 24, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஷ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஷ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களுடைய இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 மீனவர்களுக்கும் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: Rameswaram fishermen ordered to court custody till August 6!
ShareTweetSendShare
Previous Post

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் பதாகை!

Next Post

நேபாளத்தில் விமான விபத்து! – 18 பேர் உயிரிழப்பு!

Related News

புகைப்பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 13.5 லட்சம் பேர் மரணம்!

ஜார்க்கண்ட் : 3 நக்சல்களை சுட்டுக் கொன்ற ‘கோப்ரா’ – ரூ.1.35 கோடி சன்மானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் பேருந்தில் 52 சவரன் நகைத் திருடப்பட்ட விவகாரம் : வழக்கறிஞர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

இளம் வயதில் எம்மி விருதை வென்ற சிறுவன் ஓவன் கூப்பர்!

நார்வே நாட்டில் வயர்லெஸ் சார்ஜிங் சாலைகள்!

நேபாளம் : இடைக்கால அரசில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணா சிலை முன்பு திமுக பிரமுகர் போராட்டம்!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

சென்னை : மின் அழுத்தத்தால் வெடித்து சிதறிய மின்மாற்றி – சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

திருப்பூர் : தனியார் பள்ளி வாகனம் கார் மீது மோதி விபத்து!

விழுப்புரம் : காலி பாட்டிலை மாலையாக அணிந்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

செனகல் நாட்டில் சைக்கிளிங் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மாற்றுத்திறனாளி தடகள வீரர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies