+2 தேர்வில் முறைகேடு- 9 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
Mar 20, 2026, 01:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

+2 தேர்வில் முறைகேடு- 9 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Murugesan M by Murugesan M
Jul 27, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், மதுரையில் ஒரே கையெழுத்துடன் இருவேறு மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்ற விவகாரத்தில், நான்கு அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என 9 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. விடைத்தாள் திருத்தப்பட்டபோது மதுரையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் கையெழுத்து ஒரே மாதிரியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், விடைத்தாள்களை ஒருங்கிணைக்கும் முகாமில் இந்த முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவரின் தந்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த வகையில், மதுரை மாவட்ட கல்வி அலுவலக முதுநிலை கணினி ஆசிரியர் பரமசிவம், கண்காணிப்பாளர் பிரபாகரன், ஆய்வக உதவியாளர்கள் கண்ணன், கார்த்திக் மற்றும் மாணவரின் பெற்றோர் என 9 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 40 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்தியுள்ளனர்.

Tags: CBCID police probed 9 people for malpractice in +2 examination
ShareTweetSendShare
Previous Post

5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற மாளவிகா!

Next Post

பெண்கள் விடுதியில் புகுந்து கொலை செய்தவர் கைது!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies