+2 தேர்வில் முறைகேடு- 9 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
Nov 13, 2025, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

+2 தேர்வில் முறைகேடு- 9 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Jul 27, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், மதுரையில் ஒரே கையெழுத்துடன் இருவேறு மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்ற விவகாரத்தில், நான்கு அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என 9 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. விடைத்தாள் திருத்தப்பட்டபோது மதுரையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் கையெழுத்து ஒரே மாதிரியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், விடைத்தாள்களை ஒருங்கிணைக்கும் முகாமில் இந்த முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவரின் தந்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த வகையில், மதுரை மாவட்ட கல்வி அலுவலக முதுநிலை கணினி ஆசிரியர் பரமசிவம், கண்காணிப்பாளர் பிரபாகரன், ஆய்வக உதவியாளர்கள் கண்ணன், கார்த்திக் மற்றும் மாணவரின் பெற்றோர் என 9 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 40 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்தியுள்ளனர்.

Tags: CBCID police probed 9 people for malpractice in +2 examination
ShareTweetSendShare
Previous Post

5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற மாளவிகா!

Next Post

பெண்கள் விடுதியில் புகுந்து கொலை செய்தவர் கைது!

Related News

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies