+2 தேர்வில் முறைகேடு- 9 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
Jun 5, 2026, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

+2 தேர்வில் முறைகேடு- 9 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Murugesan M by Murugesan M
Jul 27, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், மதுரையில் ஒரே கையெழுத்துடன் இருவேறு மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்ற விவகாரத்தில், நான்கு அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என 9 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. விடைத்தாள் திருத்தப்பட்டபோது மதுரையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் கையெழுத்து ஒரே மாதிரியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், விடைத்தாள்களை ஒருங்கிணைக்கும் முகாமில் இந்த முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவரின் தந்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த வகையில், மதுரை மாவட்ட கல்வி அலுவலக முதுநிலை கணினி ஆசிரியர் பரமசிவம், கண்காணிப்பாளர் பிரபாகரன், ஆய்வக உதவியாளர்கள் கண்ணன், கார்த்திக் மற்றும் மாணவரின் பெற்றோர் என 9 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 40 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்தியுள்ளனர்.

Tags: CBCID police probed 9 people for malpractice in +2 examination
ShareTweetSendShare
Previous Post

5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற மாளவிகா!

Next Post

பெண்கள் விடுதியில் புகுந்து கொலை செய்தவர் கைது!

Related News

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies