+2 தேர்வில் முறைகேடு- 9 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
Sep 13, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

+2 தேர்வில் முறைகேடு- 9 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Murugesan M by Murugesan M
Jul 27, 2024, 06:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், மதுரையில் ஒரே கையெழுத்துடன் இருவேறு மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்ற விவகாரத்தில், நான்கு அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என 9 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. விடைத்தாள் திருத்தப்பட்டபோது மதுரையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் கையெழுத்து ஒரே மாதிரியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், விடைத்தாள்களை ஒருங்கிணைக்கும் முகாமில் இந்த முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவர்களின் தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து மாணவரின் தந்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த வகையில், மதுரை மாவட்ட கல்வி அலுவலக முதுநிலை கணினி ஆசிரியர் பரமசிவம், கண்காணிப்பாளர் பிரபாகரன், ஆய்வக உதவியாளர்கள் கண்ணன், கார்த்திக் மற்றும் மாணவரின் பெற்றோர் என 9 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 40 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்தியுள்ளனர்.

Tags: CBCID police probed 9 people for malpractice in +2 examination
Share
Tweet
SendShare
Previous Post

5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற மாளவிகா!

Next Post

பெண்கள் விடுதியில் புகுந்து கொலை செய்தவர் கைது!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies