டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்கள் கைது!
Sep 3, 2025, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்கள் கைது!

Web Desk by Web Desk
Jul 29, 2024, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) பேரமைப்பின் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து டிபிஐ வளாகத்தில் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டனர். 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்ததை முற்றுகையிட வந்த ஆசிரியர்களை போலீசார் கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 31ஆம் தேதி வரை டிபிஐ வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்களின் பாதுகாப்பை மீறி டிபிஐ வளாகத்திற்கு உள்ளே செல்ல முயன்ற ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்ததால் அந்த பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: The teachers who tried to besiege the DPI campus were arrested!
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு திமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் எதிர்ப்பு!

Next Post

போட்டித் தேர்வு பயிற்சி மையம் வணிகமயமாகிவிட்டது! – ஜெகதீப் தன்கர்

Related News

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

நவீன நாஜிசத்திற்கு எதிராக கூட்டணி : புதினுடன் கரம்கோர்த்த வடகொரியாவின் கிம் ஜாங் உன்!

பாக். பிரதமருக்கு குடைச்சல் கொடுக்கும் ஹெட்செட் : மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அமெரிக்காவிற்கு போர் எச்சரிக்கை? : படைபலத்தை பறைசாற்றிய சீன ராணுவ அணிவகுப்பு!

இந்தோனேஷிய எம்பிகளுக்கு ஊதிய உயர்வால் வெடித்த கலவரம் : சொத்துக்கள் சூறை – அதிர்ச்சியில் அதிபர்!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!

விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

கரும்பு சர்க்கரைக்கு வரவேற்பு : கலப்பட விற்பனையை தடுக்க கோரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திருவாரூர் : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்!

வரும் 22ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்?

மகளுடன் சீனா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies