சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு! - இணையமைச்சர் நித்யானந்த் ராய்
Sep 11, 2025, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு! – இணையமைச்சர் நித்யானந்த் ராய்

Web Desk by Web Desk
Jul 30, 2024, 02:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

15-ஆவது நிதி ஆணைய பரிந்துரையின்பேரில், சென்னை மழை வெள்ள தடுப்பு பணிக்கு மத்திய அரசு சார்பில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,

மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 500 கோடி ரூபாயும்,  அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களுக்கு தலா 250 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யுமாறு 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரை செய்ததாக கூறியுள்ளார்.

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்படும் நிதிக்கு மாநில அரசும் 10 சதவீதம் பங்களிப்பதாக கூறிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு மத்திய அரசு 561 கோடியே 29 லட்ச ரூபாய் ஒதுக்கியதாகவும், இதில் மத்திய அரசு சார்பில் 500 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் நித்யானந்த் ராய், அதன் நிலவியல், நிர்வாகம் மற்றும் நிதியமைப்பைக் கருத்தில் கொண்டு தற்போதைய யூனியன் பிரதேச அந்தஸ்தே நீடிக்க வேண்டுமென மத்திய அரசு முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

Tags: Rs.500 crore allocation for Chennai flood prevention work! - Minister of State Nithyanand Roy
ShareTweetSendShare
Previous Post

கனமழை காரணமாக மண் சரிவில் சிக்கி 3 பேர் பலி!

Next Post

நடிகர் தனுஷுக்கு ஆதரவு அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

Related News

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies