சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு! - இணையமைச்சர் நித்யானந்த் ராய்
Mar 19, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு! – இணையமைச்சர் நித்யானந்த் ராய்

Murugesan M by Murugesan M
Jul 30, 2024, 02:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

15-ஆவது நிதி ஆணைய பரிந்துரையின்பேரில், சென்னை மழை வெள்ள தடுப்பு பணிக்கு மத்திய அரசு சார்பில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,

மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 500 கோடி ரூபாயும்,  அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களுக்கு தலா 250 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யுமாறு 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரை செய்ததாக கூறியுள்ளார்.

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்படும் நிதிக்கு மாநில அரசும் 10 சதவீதம் பங்களிப்பதாக கூறிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு மத்திய அரசு 561 கோடியே 29 லட்ச ரூபாய் ஒதுக்கியதாகவும், இதில் மத்திய அரசு சார்பில் 500 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் நித்யானந்த் ராய், அதன் நிலவியல், நிர்வாகம் மற்றும் நிதியமைப்பைக் கருத்தில் கொண்டு தற்போதைய யூனியன் பிரதேச அந்தஸ்தே நீடிக்க வேண்டுமென மத்திய அரசு முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

Tags: Rs.500 crore allocation for Chennai flood prevention work! - Minister of State Nithyanand Roy
ShareTweetSendShare
Previous Post

கனமழை காரணமாக மண் சரிவில் சிக்கி 3 பேர் பலி!

Next Post

நடிகர் தனுஷுக்கு ஆதரவு அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies