சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு! - இணையமைச்சர் நித்யானந்த் ராய்
Jun 26, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு! – இணையமைச்சர் நித்யானந்த் ராய்

Murugesan M by Murugesan M
Jul 30, 2024, 02:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

15-ஆவது நிதி ஆணைய பரிந்துரையின்பேரில், சென்னை மழை வெள்ள தடுப்பு பணிக்கு மத்திய அரசு சார்பில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,

மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 500 கோடி ரூபாயும்,  அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களுக்கு தலா 250 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யுமாறு 15-ஆவது நிதி ஆணையம் பரிந்துரை செய்ததாக கூறியுள்ளார்.

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்படும் நிதிக்கு மாநில அரசும் 10 சதவீதம் பங்களிப்பதாக கூறிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு மத்திய அரசு 561 கோடியே 29 லட்ச ரூபாய் ஒதுக்கியதாகவும், இதில் மத்திய அரசு சார்பில் 500 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் நித்யானந்த் ராய், அதன் நிலவியல், நிர்வாகம் மற்றும் நிதியமைப்பைக் கருத்தில் கொண்டு தற்போதைய யூனியன் பிரதேச அந்தஸ்தே நீடிக்க வேண்டுமென மத்திய அரசு முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

Tags: Rs.500 crore allocation for Chennai flood prevention work! - Minister of State Nithyanand Roy
ShareTweetSendShare
Previous Post

கனமழை காரணமாக மண் சரிவில் சிக்கி 3 பேர் பலி!

Next Post

நடிகர் தனுஷுக்கு ஆதரவு அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

Related News

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா – மத அடையாளத்துடன் பங்கேற்ற அமைச்சர்!

எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு – இபிஎஸ் உத்தரவு!

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

சைவ, வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வணிக சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies