தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது! - தமிழிசை சவுந்தரராஜன்
Nov 5, 2025, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது! – தமிழிசை சவுந்தரராஜன்

Web Desk by Web Desk
Aug 5, 2024, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை திமுக அரசு மறைக்கிறது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருக்கழுக்குன்றத்தில் பாஜக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட திருப்போரூர் தொகுதி சார்பில் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம்  மாவட்ட தலைவர் மோகன ராஜா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையற்றினார்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், திமுக ஆட்சியில் அரங்கேறும் கொலை கொள்ளை சம்பவங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கி கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்,

திமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர் மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் மின்வெட்டு ஒரு புறம் இருக்க மின்சாரம் என்றாலே ஷாக் அடிப்பதாகவும் கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை திமுக அரசு மூடி மறைப்பதாகவும் இதற்காகத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

ஒரு தலைவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் உருவாகி உள்ளது என்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்றும் கருத்து சுதந்திரம் இல்லாமல் உள்ளதாக தெரிவித்தார்.

Tags: Law and order has broken down in Tamil Nadu! - Tamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

வீட்டு வரைபட அனுமதி கட்டணம் உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

மதுபோதையில் ரகளை: திமுக கவுன்சிலரின் கணவருக்கு வலைவீச்சு!

Related News

பறக்கும் கார் உற்பத்தியை தொடங்கிய சீன நிறுவனம்!

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டும் – செய்தி தொடர்பாளர் பாலு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை – ஊதியம் கிடைக்காததால் ஊழியர்கள் கட்டாய விடுப்பு!

அமெரிக்கா : சரக்கு விமானம் விபத்து – 7 பேர் பலி!

குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies