தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது! - தமிழிசை சவுந்தரராஜன்
Jun 25, 2026, 07:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது! – தமிழிசை சவுந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Aug 5, 2024, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை திமுக அரசு மறைக்கிறது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருக்கழுக்குன்றத்தில் பாஜக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட திருப்போரூர் தொகுதி சார்பில் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம்  மாவட்ட தலைவர் மோகன ராஜா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையற்றினார்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், திமுக ஆட்சியில் அரங்கேறும் கொலை கொள்ளை சம்பவங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கி கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்,

திமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர் மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் மின்வெட்டு ஒரு புறம் இருக்க மின்சாரம் என்றாலே ஷாக் அடிப்பதாகவும் கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை திமுக அரசு மூடி மறைப்பதாகவும் இதற்காகத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

ஒரு தலைவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் உருவாகி உள்ளது என்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்றும் கருத்து சுதந்திரம் இல்லாமல் உள்ளதாக தெரிவித்தார்.

Tags: Law and order has broken down in Tamil Nadu! - Tamilisai Soundararajan
ShareTweetSendShare
Previous Post

வீட்டு வரைபட அனுமதி கட்டணம் உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

மதுபோதையில் ரகளை: திமுக கவுன்சிலரின் கணவருக்கு வலைவீச்சு!

Related News

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

இயக்குநர் கெளதமன் மகளின் திருமண வரவேற்பு விழா – அருகருகே அமர்ந்து உரையாடிய ஸ்டாலின், சீமான், வைகோ!

இரு நாட்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 அரசுப்பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

டாகடர் ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு – கட்டியணைத்து கதறி அழுத பாமக நிறுவனர்!

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!

அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன அடிமைகளா? – நயினார் நாகேந்திரன்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதம் – அதிமுக கவுன்சிலர்கள் மீது பேப்பர் வீச்சு!

பேசினாலும் பிரச்சினை, பேசாம இருந்தாலும் பிரச்சினை – நடிகர் ரஜினிகாந்த் ஓப்ன் டாக்!

தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழாரம்

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies