பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் அரசு நேர்மையாக நடக்கவே‌ண்டு‌ம்! - நாராயணன் திருப்பதி
Jan 15, 2026, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் அரசு நேர்மையாக நடக்கவே‌ண்டு‌ம்! – நாராயணன் திருப்பதி

Murugesan M by Murugesan M
Aug 7, 2024, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல், அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல் திமுக அரசு நேர்மையாக நட‌ந்து கொள்ள வே‌ண்டு‌ம் என்பதை சவுக்கு சங்கர் வழக்கில் நீதியரசர் எஸ்.எம். சுப்பிரமணியம் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

“சமுதாயக் கேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமேயன்றி, சமுதாய கேடுகளுக்கு எதிராக குரல் கொடுப்போருக்கு எதிராக அல்ல” என்று நீதியரசர் கூறியதை உணர்ந்து கொண்டால் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உடனே அரசு வாப‌ஸ் பெ‌ற்று விடும் என அவர் கூறியுள்ளார்.

ஒருவேளை தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தால், அந்த தீர்ப்பினால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழப்பார்கள் என்பதால், இனியாவது திமுக அரசு திருந்துமா? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: The government should act honestly without taking revenge! - Narayanan Tirupati
ShareTweetSendShare
Previous Post

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் இன்றைய போட்டிகள்!

Next Post

மலை ரயில் சேவை தொடக்கம்!

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies