பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் அரசு நேர்மையாக நடக்கவே‌ண்டு‌ம்! - நாராயணன் திருப்பதி
Nov 12, 2025, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் அரசு நேர்மையாக நடக்கவே‌ண்டு‌ம்! – நாராயணன் திருப்பதி

Web Desk by Web Desk
Aug 7, 2024, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல், அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல் திமுக அரசு நேர்மையாக நட‌ந்து கொள்ள வே‌ண்டு‌ம் என்பதை சவுக்கு சங்கர் வழக்கில் நீதியரசர் எஸ்.எம். சுப்பிரமணியம் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

“சமுதாயக் கேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமேயன்றி, சமுதாய கேடுகளுக்கு எதிராக குரல் கொடுப்போருக்கு எதிராக அல்ல” என்று நீதியரசர் கூறியதை உணர்ந்து கொண்டால் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உடனே அரசு வாப‌ஸ் பெ‌ற்று விடும் என அவர் கூறியுள்ளார்.

ஒருவேளை தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தால், அந்த தீர்ப்பினால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழப்பார்கள் என்பதால், இனியாவது திமுக அரசு திருந்துமா? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: The government should act honestly without taking revenge! - Narayanan Tirupati
ShareTweetSendShare
Previous Post

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் இன்றைய போட்டிகள்!

Next Post

மலை ரயில் சேவை தொடக்கம்!

Related News

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – ராம.சீனிவாசன் வலியுறுத்தல்!

டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு – அஜித் தோவல் தலைமையில் விசாரணை!

டிஜிபி அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது!

கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – கவுன்சிலர்கள் பங்கேற்காததால் தோல்வி!

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு தொடர்பான பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா மறுப்பு!

திருப்பரங்குன்றம் மலை தீப தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்த காவல்துறை – இந்து அமைப்புகள் கண்டனம்!

சாலை வரி விலக்கு அளித்தால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்குவோம் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!

நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி வரி குறைப்பு சாத்தியமில்லை – நிர்மலா சீதாராமன்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை – நயினார் நாகந்திரன்

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

போட்ஸ்வானா சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் – அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு!

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

பீகார் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தல் – 68.79 % வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies