மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் ... மேயர் உத்தரவால் சலசலப்பு!
Oct 13, 2025, 10:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் … மேயர் உத்தரவால் சலசலப்பு!

Web Desk by Web Desk
Aug 9, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணம் மாநகராட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மேயர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் மாமன்ற கூட்ட அரங்கில் அந்தந்த வார்டுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மேயர் சரவணன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் அதிமுக, சிபிஎம் கட்சியை சேர்ந்த 4 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

மொத்தம் 48 உறுப்பினர்கள் உள்ள நிலையில், திமுக உறுப்பினர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மேயர் சரவணன் கூட்ட அரங்கில் இருந்து செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை வெளியேறும் படி கூறினார்.

மேலும் கூட்டத்திற்க்கு வந்திருந்த காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், வேறு ஒரு வேலையாக வந்ததாகவும், கூட்டத்திற்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags: 4 people who participated in the committee meeting ... commotion by the mayor's order!
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் விரைவில் நிலைமை சீரடையும்! – ரந்தீர் ஜெய்ஸ்வால் நம்பிக்கை!

Next Post

வங்கதேச வன்முறைக்கு நிதியுதவி!

Related News

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

நானே குறுக்கு விசாரணை செய்வேன் – அண்ணாமலை

அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கு : குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி – நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies