மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் ... மேயர் உத்தரவால் சலசலப்பு!
Jun 24, 2026, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் … மேயர் உத்தரவால் சலசலப்பு!

Murugesan M by Murugesan M
Aug 9, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணம் மாநகராட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மேயர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் மாமன்ற கூட்ட அரங்கில் அந்தந்த வார்டுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மேயர் சரவணன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் அதிமுக, சிபிஎம் கட்சியை சேர்ந்த 4 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

மொத்தம் 48 உறுப்பினர்கள் உள்ள நிலையில், திமுக உறுப்பினர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மேயர் சரவணன் கூட்ட அரங்கில் இருந்து செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை வெளியேறும் படி கூறினார்.

மேலும் கூட்டத்திற்க்கு வந்திருந்த காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், வேறு ஒரு வேலையாக வந்ததாகவும், கூட்டத்திற்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags: 4 people who participated in the committee meeting ... commotion by the mayor's order!
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் விரைவில் நிலைமை சீரடையும்! – ரந்தீர் ஜெய்ஸ்வால் நம்பிக்கை!

Next Post

வங்கதேச வன்முறைக்கு நிதியுதவி!

Related News

பேசினாலும் பிரச்சினை, பேசாம இருந்தாலும் பிரச்சினை – நடிகர் ரஜினிகாந்த் ஓப்ன் டாக்!

தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழாரம்

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies