மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் ... மேயர் உத்தரவால் சலசலப்பு!
Aug 11, 2026, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் … மேயர் உத்தரவால் சலசலப்பு!

Murugesan M by Murugesan M
Aug 9, 2024, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கும்பகோணம் மாநகராட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மேயர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் மாமன்ற கூட்ட அரங்கில் அந்தந்த வார்டுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மேயர் சரவணன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் அதிமுக, சிபிஎம் கட்சியை சேர்ந்த 4 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

மொத்தம் 48 உறுப்பினர்கள் உள்ள நிலையில், திமுக உறுப்பினர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மேயர் சரவணன் கூட்ட அரங்கில் இருந்து செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை வெளியேறும் படி கூறினார்.

மேலும் கூட்டத்திற்க்கு வந்திருந்த காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், வேறு ஒரு வேலையாக வந்ததாகவும், கூட்டத்திற்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags: 4 people who participated in the committee meeting ... commotion by the mayor's order!
Share
Tweet
SendShare
Previous Post

வங்கதேசத்தில் விரைவில் நிலைமை சீரடையும்! – ரந்தீர் ஜெய்ஸ்வால் நம்பிக்கை!

Next Post

வங்கதேச வன்முறைக்கு நிதியுதவி!

Related News

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

தமிழ்மொழி மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் மரிய வில்சன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

அறங்காவலர் தேர்வு குழுவில் அர்ச்சனா கல்பாத்தி; தமிழக அரசு அறிவிப்பு

இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால்… – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies