மக்களின் நலனுக்காக மாலத்தீவுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது! - ஜெய்சங்கர்
Aug 20, 2025, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் நலனுக்காக மாலத்தீவுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது! – ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
Aug 10, 2024, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இருநாட்டு மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக மாலத்தீவுடனான உறவை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுக்கு மூன்று நாள் அரசு பயணமாக சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், அதிபர் மொஹமட் முய்ஸுவை சந்தித்தார்.

பின்னர் அவர், மாலத்தீவு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் முகமது கசான் மௌமூனையும் சந்தித்தார். அவர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பிற்கான கூட்டு முயற்சிகள் மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் ஆர்வத்தை பகிர்ந்து கொண்டனர். வெளிவிவகார அமைச்சர் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவு நாணய அதிகார சபையின் ஆளுநர் ஆகியோரையும் சந்தித்தார்.

பின்னர், டாக்டர் ஜெய்சங்கர், மாலத்தீவின் 28 தீவுகளில் நீர் மற்றும் சுகாதாரத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இது குறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், இருநாட்டு மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக மாலத்தீவுடனான உறவை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags: EAM Dr S Jaishankar: India is committed to deepen ties with Maldives for benefit of the region
ShareTweetSendShare
Previous Post

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொலைத் தொடர்பு சிறப்பு விருது!

Next Post

நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை வெளியிட்ட கதுவா காவல்துறை! – துப்பு கொடுப்பவர்களுக்கு  ₹5 லட்சம் சன்மானம்!

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

Load More

அண்மைச் செய்திகள்

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies