மக்களின் நலனுக்காக மாலத்தீவுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது! - ஜெய்சங்கர்
Jan 14, 2026, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் நலனுக்காக மாலத்தீவுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது! – ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
Aug 10, 2024, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இருநாட்டு மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக மாலத்தீவுடனான உறவை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுக்கு மூன்று நாள் அரசு பயணமாக சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், அதிபர் மொஹமட் முய்ஸுவை சந்தித்தார்.

பின்னர் அவர், மாலத்தீவு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் முகமது கசான் மௌமூனையும் சந்தித்தார். அவர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பிற்கான கூட்டு முயற்சிகள் மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் ஆர்வத்தை பகிர்ந்து கொண்டனர். வெளிவிவகார அமைச்சர் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவு நாணய அதிகார சபையின் ஆளுநர் ஆகியோரையும் சந்தித்தார்.

பின்னர், டாக்டர் ஜெய்சங்கர், மாலத்தீவின் 28 தீவுகளில் நீர் மற்றும் சுகாதாரத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இது குறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், இருநாட்டு மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக மாலத்தீவுடனான உறவை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags: EAM Dr S Jaishankar: India is committed to deepen ties with Maldives for benefit of the region
ShareTweetSendShare
Previous Post

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொலைத் தொடர்பு சிறப்பு விருது!

Next Post

நான்கு தீவிரவாதிகளின் ஓவியங்களை வெளியிட்ட கதுவா காவல்துறை! – துப்பு கொடுப்பவர்களுக்கு  ₹5 லட்சம் சன்மானம்!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

Load More

அண்மைச் செய்திகள்

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies