வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் : குடியரசு தலைவருக்கு மகளிர் மேம்பாடு மன்றம் கடிதம்!
Sep 2, 2026, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் : குடியரசு தலைவருக்கு மகளிர் மேம்பாடு மன்றம் கடிதம்!

Murugesan M by Murugesan M
Aug 17, 2024, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ‘மகளிர் மேம்பாடு மன்றம்’ கடிதம் எழுதியுள்ளது.

வங்கதேசத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தால் கடந்த 5ம் தேதி வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்த நிலையில் ஷேக் ஹசினாவுக்கு எதிரான போராட்டம் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையாக மாறியது .

இந்நிலையில், பாதிப்புக்கு உள்ளான வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ‘மகளிர் மேம்பாடு மன்றம்’ கடிதம் எழுதியுள்ளது.

அதில், இந்து வழிபாட்டு தலங்களில் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்துக்கள் தாக்கப்பட்டு இடம்பெயர கட்டாயப்படுத்தப்படுவதாகவும், தாக்குதலுக்கு உள்ளாகி பலர் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ‘மகளிர் மேம்பாடு மன்றம்” வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட வங்கதேச மக்களுக்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Women's Development Forumresident Draupadi Murmuviolence against HindusBangladeshSheikh Hasina
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானில் குரங்கம்மை நோய் பாதிப்பு : சுகாதார அமைச்சகம் உறுதி!

Next Post

மும்பையில் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்!

Related News

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணைய சட்ட முன்வடிவு – பேரவையில் அறிமுகம்!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies