கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை! : உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
Nov 9, 2025, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை! : உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

Web Desk by Web Desk
Aug 18, 2024, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பெண் மருத்துவர் பாலியல் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அந்த வகையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு வரும் 20-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags: Kolkata training doctor killed! : The Supreme Court itself initiated the investigation!
ShareTweetSendShare
Previous Post

காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்!

Next Post

போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி!

Related News

இருசக்கர வாகன ஓட்டிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த உ.பி போலீசார்!

பர்மா பஜாரில் காணாமல் போன செல்போனை கண்டுபிடிக்க சென்ற ஆர்பிஎப் காவலர் மீது தாக்குதல்!

திருச்சி : பள்ளியில் பழுதடைந்த குடிநீர் தொட்டியால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்து!

6-வது வாரமாக முடங்கியுள்ள அமெரிக்க அரசு நிர்வாகம்!

மரணத்திற்கு பின் இரத்த ஓட்டம் – டெல்லி மருத்துவர்கள் சாதனை!

கரூரில் முறையான வழிகாட்டல் இல்லாமல் நடந்த மாரத்தான் போட்டி – போக்குவரத்து பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பராசக்தி படத்தின் அடி அலையே பாடலின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ வைரல்!

நாமக்கல் : சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாழ்வாதாரம் பாதிப்பு – தொழிலாளர்கள் வேதனை!

சித்தார்த்தின் ‘Rowdy And Co’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நார்வேயில் ‘ஆட்டோ ஸ்டீரிட் பார்பர்’ முடிவெட்டும் இயந்திரம் அறிமுகம்!

ஹெலனிக் சாம்பியன்ஷிப் போட்டி – முசெட்டியை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்!

மதுரையில் உள்ள மத்திய அரசின் ஆதார் சேவை மையத்தில் குவிந்த கூட்டம்!

நடிகை கெளரி கிஷன் விவகாரம் – யூடியூபருக்கு நடிகர் ரகுமான் கண்டனம்!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த முகேஷ் அம்பானி!

டென்மார்க் : 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

இந்திய பெருங்கடல் பாரதத்தின் சக்தியை மேலும் வலுப்படுத்துகிறது – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies