கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை! : உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
Jul 9, 2026, 12:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை! : உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

Murugesan M by Murugesan M
Aug 18, 2024, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பெண் மருத்துவர் பாலியல் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அந்த வகையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு வரும் 20-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags: Kolkata training doctor killed! : The Supreme Court itself initiated the investigation!
ShareTweetSendShare
Previous Post

காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்!

Next Post

போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி!

Related News

பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் அதிகரிக்கும் தனியார் பங்களிப்பு – நனவாகும் சுயசார்பு கனவு – சிறப்பு கட்டுரை!

அமைச்சருக்கு அப்புறம் ஆதரவுக் கரம் நீட்டலாம், முதலில் அரசுப்பள்ளிகளை கவனியுங்கள் – நயினார் நாகேந்திரன்

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்ற எஸ்ஐ மீது தாக்குதல் – 3 பேர் கைது!

மாநில உரிமைகளை பற்றி காங்கிரஸ் பேசுவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் : அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகள் 90 % நிறைவு – ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்!

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!

பள்ளி கல்வி ‘செயல்திறன் தரவரிசை குறியீடு : சண்டிகர் முதலிடம்!

தமிழகம் விளையாட்டு துறையில் பெரும் சாதனை படைக்கும் – இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெய்பிரகாஷ் உறுதி!

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 % ஊதிய உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!

ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் அறிவுறுத்தல்!

DNA குறித்த இந்தோனேசிய அதிபரின் பேச்சு இந்தியர்களின் இதயங்களை வென்று விட்டது – பிரதமர் மோடி

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies