காங்கிரஸின் வேடம் அம்பலமாகியுள்ளதாக விமர்சனம்! : அஸ்வினி வைஷ்ணவ்
Jan 17, 2026, 03:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸின் வேடம் அம்பலமாகியுள்ளதாக விமர்சனம்! : அஸ்வினி வைஷ்ணவ்

Murugesan M by Murugesan M
Aug 19, 2024, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுபிஎஸ்சி அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்யும் முறை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போதே கொண்டு வரப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, இணை செயலாளர், இயக்குநர் உள்பட 45 பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு, இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், யுபிஎஸ்சி அதிகாரிகள் நேரடி நியமனம் என்பது, கடந்த 2005-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதே அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

வீரப்ப மொய்லி தலைமையிலான 2-வது நிர்வாக சீர்திருத்த ஆணையம், பல்வேறு துறைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப, அதற்கான நிபுணர்களை பணியமர்த்த பரிந்துரைத்ததாகவும் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பரிந்துரையை அமல்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளிப்படையான முறையை உருவாக்கியுள்ளதாகவும், மீண்டும் ஒரு காங்கிரஸின் வேடம் அம்பலமாகியுள்ளதாகவும், அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Tags: Criticism that the role of Congress has been exposed! : Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

ஆவணி அவிட்டம் – பூணூல் மாற்றும் சிறப்பு வழிபாடு!

Next Post

குடியிருப்பு வளாகத்தில் நுழைந்து நாயை தூக்கி செல்லும் சிறுத்தை!

Related News

ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை – ஈரானில் மிகப்பெரிய இனப்படுகொலை

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies