முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்!
Sep 12, 2025, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்!

Web Desk by Web Desk
Aug 20, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ரயில்வே திட்டப் பணிகளுக்காக 2 ஆயிரத்து 749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில், 807 ஹெக்டர் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 2024-25 பட்ஜெட்டில் கணிசமாக குறைக்கப்பட்டதால், தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும், இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு 6 ஆயிரத்து 362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இது காங்கிரஸ் ஆட்சியின்போது ஒதுக்கப்பட்ட நிதியை விட 7 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் ரயில்வே திட்டப் பணிகளுக்காக 2 ஆயிரத்து 749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில், 807 ஹெக்டர் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பதிலளித்துள்ளார். ஆகவே, நிலங்களை வழங்குவதற்கான அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டால், மத்திய அரசு இரண்டு மடங்கு முயற்சி செய்து மாநிலத்தில் ரயில்வே துறை சார்ந்த வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் எனவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags: Union Minister Ashwini Vaishnav's response to the Chief Minister's accusation!
ShareTweetSendShare
Previous Post

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை! : மத்திய சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை

Next Post

மேக வெடிப்பு காரணமாக வெளுத்து வாங்கிய கனமழை!

Related News

சென்னை : ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு ஊழியர்கள் போராட்டம்!

ஐதராபாத்தில் கழுத்தை அறுத்து பெண் கொடூரமாக கொலை!

நேபாளத்தில் வன்முறை பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு!

சார்லி கிரிக் கொலை – குற்றவாளி புகைப்படம் வெளியீடு!

ஆஸ்திரேலியா : அழகாக நடனமாடும் மயில் சிலந்தி பூச்சிகள்!

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு : சசிதரூர் கருத்து

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

இந்தியா-பிரான்ஸ் கூட்டு பணிக்குழுவின் 17-வது கூட்டம் பாரீஸில் நடைபெற்றது!

பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருவெள்ளம் : சுமார் 1.20 லட்சம் ஏக்கர் பாசுமதி நெற்பயிர்கள் சேதம்!

ரூ.82,000- ஐ நெருங்கும் தங்கத்தின் விலை!

டெல்லி : சிங்கப்பூர் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து!

பிரதமர் மோடியின் தாயாரை மீண்டும் அவமதித்த காங்கிரஸ் – பாஜகக் கடும் கண்டனம்!

சீனா : 25 செ.மீ அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை!

புதுச்சேரி : தெரு நாய் கடித்ததில் சிறுமியின் கையில் காயம்!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies