முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்!
Jun 28, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ரயில்வே திட்டப் பணிகளுக்காக 2 ஆயிரத்து 749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில், 807 ஹெக்டர் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 2024-25 பட்ஜெட்டில் கணிசமாக குறைக்கப்பட்டதால், தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும், இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு 6 ஆயிரத்து 362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இது காங்கிரஸ் ஆட்சியின்போது ஒதுக்கப்பட்ட நிதியை விட 7 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் ரயில்வே திட்டப் பணிகளுக்காக 2 ஆயிரத்து 749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில், 807 ஹெக்டர் நிலம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பதிலளித்துள்ளார். ஆகவே, நிலங்களை வழங்குவதற்கான அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டால், மத்திய அரசு இரண்டு மடங்கு முயற்சி செய்து மாநிலத்தில் ரயில்வே துறை சார்ந்த வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் எனவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags: Union Minister Ashwini Vaishnav's response to the Chief Minister's accusation!
ShareTweetSendShare
Previous Post

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை! : மத்திய சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை

Next Post

மேக வெடிப்பு காரணமாக வெளுத்து வாங்கிய கனமழை!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies