உருகுவே தேசிய தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உருகுவேயின் தேசிய தின விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. உருகுவேயுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை வலுப்பெறும் என நம்புகிறேன்.
பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன் என அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.