மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த மழை - கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
Jul 1, 2025, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த மழை – கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Web Desk by Web Desk
Aug 25, 2024, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மணிப்பூரில் கடந்த மாதம் பெய்த மழையால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். பின்னர்,  சீரடைந்த நிலையில், தெளபால் மாவட்டத்தில் மீண்டும் மழை வெளுத்து வாங்கியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால் படகு மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள செயற்கை ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து விவசாய நிலத்தில் பாய்ந்தது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கனமழை பெய்ததால், கோதாவரி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags: MAHARASHTRAnasik rainmainpur rain
ShareTweetSendShare
Previous Post

வில்லிவாக்கம் ஏரியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கண்ணாடி தொங்கு பாலம்!

Next Post

கிருஷ்ண ஜெயந்தி விழா – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies