தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தமிழக அரசு!
Jan 14, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தமிழக அரசு!

Murugesan M by Murugesan M
Aug 27, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் தமிழக அரசு அடம்பிடிப்பதால், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய 573 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ், 2024-25 கல்வியாண்டில் தமிழக அரசுக்கு 3 ஆயிரத்து 586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில் மத்திய அரசு சார்பில் 60 சதவீத நிதியாக 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் 40 சதவீத நிதியாக 1,434 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு அதன் நிதி பங்கீட்டை நான்கு தவணையாக விடுவிப்பது வழக்கம். அந்த வகையில், இத்திட்டத்தின் முதல் கட்ட நிதி கடந்த ஜூன் மாதமே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக அரசு ஏற்காததாலும், அதில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததாலும், நிதியை விடுவிப்பதில் காலதாமதம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் அடுத்த மாதம் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் பயன்பெறும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

இதுமட்டுமன்றி கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களும் நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், மாநில அரசின் அலட்சியம் காரணமாக தற்போது நிதி ஒதுக்கீட்டில் சுணக்கம் நிலவுவதால் மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ மாநில அரசு ஒப்புக்கொண்டதை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: fiscal allocationcentral governmenttamil nadu governmentNational Education PolicySamagra Siksha Abhiyan
ShareTweetSendShare
Previous Post

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!

Next Post

நத்தம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக இருவர் கைது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies