தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தமிழக அரசு!
Jul 29, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தமிழக அரசு!

Murugesan M by Murugesan M
Aug 27, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் தமிழக அரசு அடம்பிடிப்பதால், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய 573 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ், 2024-25 கல்வியாண்டில் தமிழக அரசுக்கு 3 ஆயிரத்து 586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில் மத்திய அரசு சார்பில் 60 சதவீத நிதியாக 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் 40 சதவீத நிதியாக 1,434 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு அதன் நிதி பங்கீட்டை நான்கு தவணையாக விடுவிப்பது வழக்கம். அந்த வகையில், இத்திட்டத்தின் முதல் கட்ட நிதி கடந்த ஜூன் மாதமே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக அரசு ஏற்காததாலும், அதில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததாலும், நிதியை விடுவிப்பதில் காலதாமதம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் அடுத்த மாதம் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் பயன்பெறும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

இதுமட்டுமன்றி கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களும் நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், மாநில அரசின் அலட்சியம் காரணமாக தற்போது நிதி ஒதுக்கீட்டில் சுணக்கம் நிலவுவதால் மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ மாநில அரசு ஒப்புக்கொண்டதை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: fiscal allocationcentral governmenttamil nadu governmentNational Education PolicySamagra Siksha Abhiyan
ShareTweetSendShare
Previous Post

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!

Next Post

நத்தம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக இருவர் கைது!

Related News

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies