நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்திறன் அதிகரிப்பு!
Jan 14, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்திறன் அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 28, 2024, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்திறன் கடந்த ஆண்டை விட மேம்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட் ஆப் இந்த ஆண்டில் 140 மதிப்பெண்கள் வரை உயர்ந்துள்ளது.

அதன்படி, அருந்ததியர் பிரிவை சேர்ந்த மாணவர் 487 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கல்லூரியில் கடைசி இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் கடைசி மருத்துவ படிப்பிற்கான இடத்தை பெற்ற மாணவர் 347 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பட்டியலின பிரிவில் கட் ஆப் மதிப்பெண் 440 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 93 மதிப்பெண்கள் அதிகமாகும். மேலும், 2021 மற்றும் 2022ல், பட்டியலின பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் முறையே 281 மற்றும் 249 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Increase in performance of government school students in NEET exam!
ShareTweetSendShare
Previous Post

நீட் தேர்வினால் மருத்துவ கனவை எட்டிப்பிடித்த இரண்டு மாணவர்கள்!

Next Post

லண்டனுக்கு புறப்பட்டார் அண்ணாமலை! : உற்சாகமாக வழியனுப்பி வைத்த பாஜகவினர்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies