மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரிஸில் இன்றிரவு தொடங்குகிறது!
Aug 24, 2025, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரிஸில் இன்றிரவு தொடங்குகிறது!

Web Desk by Web Desk
Aug 28, 2024, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாற்றுத்திறனாளிகளுக்கான  பாரா ஒலிம்பிக் போட்டி பாரிஸில் இன்றிரவு கோலாகலமாக தொடங்குகிறது.

33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அண்மையில் பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பாரிசில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் 184 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

உடல் குறைபாட்டுக்கு ஏற்ப 22 விளையாட்டு போட்டிகள் வகைப்படுத்தப்பட்டு 549 பந்தயங்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில், இந்திய பாரா ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் மற்றும் பாரா குண்டு எறிதல் வீராங்கனை பாக்யஶ்ரீ ஜாதவ் ஆகியோர் தேசியக்கொடியை ஏந்தி வீரர்களை வழிநடத்தி செல்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து மாரியப்பன், துளசிமதி, மனிஷா ராமதாஸ், நித்ய ஸ்ரீசிவன், சிவராஜன் சோலைமலை, கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்தியா சார்பில் அதிகபட்ச எண்ணிக்கையிலான வீரர்கள் பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Paralympic Paralympics kicks off tonight in Paris!
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரானார் ஜெய்ஷா!

Next Post

டெலிகிராம் அதிபர் கைது அதிர வைக்கும் பின்னணி!

Related News

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி!

அமெரிக்காவை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் இந்தியா மீதான வரிவிதிப்பு : எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள் – சிறப்பு தொகுப்பு !

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies