குடியரசு துணை தலைவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு - டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறையை ஏற்படுத்த கோரிக்கை!
Nov 15, 2025, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு துணை தலைவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு – டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறையை ஏற்படுத்த கோரிக்கை!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறை உருவாக்குமாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார். அப்போது டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறை உருவாக்குமாறு கோரிக்கை வைத்தார்.

தொன்மையான தமிழை, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் படிக்கும் வகையில், கல்லூரிகளில் தமிழ் துறைகளை உருவாக்குமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார். அப்போது டெல்லி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :  குடியரசுத் துணைத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பிற்கு நன்றி. அவரடன் உரையாடியது  கற்றல் அனுபவமாக இருந்ததாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் கூறிளள்ளார்.

Tags: Vice President Jagadeep DhankarMembers of the Delhi Tamil Sanghamdelhicentral minister l muruganTamil Department in Delhi University.
ShareTweetSendShare
Previous Post

GOAT திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு, தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை!

Next Post

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மசோதா – மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

Related News

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Load More

அண்மைச் செய்திகள்

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies