போதை பொருட்கள் கிடைப்பது போலீசுக்கு தெரியாதா? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
Jun 17, 2025, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போதை பொருட்கள் கிடைப்பது போலீசுக்கு தெரியாதா? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Sep 4, 2024, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசுக்கு தெரியுமா, தெரியாதா என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மாநகரில் குடிசைகளில் குடியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை உயர் நீதிமன்றம் நியமித்தது.

அதன்படி நேரில் ஆய்வு செய்த வழக்கறிஞர், பெரும்பாக்கம் உள்ளிட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது எனவும் அங்கு போதை மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் எனவும் அறிக்கை தாக்கல் செய்தார்.

வழக்கறிஞரின் இந்த அறிக்கையை படித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பது போலீசாருக்கும், தமிழக அரசுக்கும் தெரியுமா? தெரியாதா? என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

மேலும், வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கை குறித்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags: Did the police not know the drugs were available? : Madras High Court Question!
ShareTweetSendShare
Previous Post

புரூனே சுல்தானுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

Next Post

குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!

Related News

முதலமைச்சர் ஸ்டாலினின் தமிழ்ப்பற்று தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் : எச்.ராஜா விமர்சனம்!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies