மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!
Jun 17, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!

Web Desk by Web Desk
Sep 4, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அம்மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

மருத்துவரின் கொலை வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்த உச்சநீதிமன்றம், மருத்துவமனையின் பாதுகாப்புப் பணிகளை சி.ஐ.எஸ்.எஃப் படையினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், பாதுகாப்புப் பணிகளை கையிலெடுத்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு மேற்குவங்க அரசு தளவாட உதவிகள் உள்ளிட்டவை செய்துதரவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது, அதில் கலவரம் ஏற்பட்ட மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் படையினருக்கு உதவி செய்வதில் மேற்குவங்க அரசு ஒத்துழையாமையை கடைபிடிப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.

சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு மாநில அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: The central government requested the Supreme Court to cooperate with the state government!
ShareTweetSendShare
Previous Post

கையறு நிலையில் ஹிமாசல பிரதேச காங்கிரஸ் அரசு!

Next Post

இந்திய பொருளாதார வளர்ச்சி 7%-ஐ எட்டும்!

Related News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை : அக்.5-ல் இந்தியா – பாக். போட்டி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies