மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!
Jan 15, 2026, 02:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 4, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அம்மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

மருத்துவரின் கொலை வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்த உச்சநீதிமன்றம், மருத்துவமனையின் பாதுகாப்புப் பணிகளை சி.ஐ.எஸ்.எஃப் படையினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், பாதுகாப்புப் பணிகளை கையிலெடுத்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு மேற்குவங்க அரசு தளவாட உதவிகள் உள்ளிட்டவை செய்துதரவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது, அதில் கலவரம் ஏற்பட்ட மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் படையினருக்கு உதவி செய்வதில் மேற்குவங்க அரசு ஒத்துழையாமையை கடைபிடிப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.

சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு மாநில அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: The central government requested the Supreme Court to cooperate with the state government!
ShareTweetSendShare
Previous Post

கையறு நிலையில் ஹிமாசல பிரதேச காங்கிரஸ் அரசு!

Next Post

இந்திய பொருளாதார வளர்ச்சி 7%-ஐ எட்டும்!

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies