மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!
Aug 20, 2025, 05:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!

Web Desk by Web Desk
Sep 4, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அம்மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

மருத்துவரின் கொலை வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்த உச்சநீதிமன்றம், மருத்துவமனையின் பாதுகாப்புப் பணிகளை சி.ஐ.எஸ்.எஃப் படையினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், பாதுகாப்புப் பணிகளை கையிலெடுத்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு மேற்குவங்க அரசு தளவாட உதவிகள் உள்ளிட்டவை செய்துதரவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்தது, அதில் கலவரம் ஏற்பட்ட மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் படையினருக்கு உதவி செய்வதில் மேற்குவங்க அரசு ஒத்துழையாமையை கடைபிடிப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.

சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு மாநில அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: The central government requested the Supreme Court to cooperate with the state government!
ShareTweetSendShare
Previous Post

கையறு நிலையில் ஹிமாசல பிரதேச காங்கிரஸ் அரசு!

Next Post

இந்திய பொருளாதார வளர்ச்சி 7%-ஐ எட்டும்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies