துரை வைகோ அறிவிப்புக்கு பொதுமக்கள் கண்டனம்!
Jul 26, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துரை வைகோ அறிவிப்புக்கு பொதுமக்கள் கண்டனம்!

Web Desk by Web Desk
Sep 4, 2024, 07:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்ற மதிமுகவினர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

துரை வைகோ தமது எக்ஸ் தளத்தில், “மறுமலர்ச்சி உறவுகளுக்கான வேலை வாய்ப்பு என்ற தலைப்பில், மடகாஸ்கரில் விவசாயம் சார்ந்து இயங்கி வரும் நிறுவனத்திற்கு, கனரக டிரக் மெக்கானிக், பொறுப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேவை” என அறிவித்துள்ளார்.

மேலும், “விண்ணப்பிக்கும் நபரின் பயோடேட்டாவை மதிமுக இளைஞர் அணி செயலாளர் ஆசைதம்பியின் மின்னஞ்சலுக்கோ அல்லது அவரின் வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்” என தெரிவித்துள்ளார். குறிப்பாக, “விண்ணப்பித்த மதிமுக குடும்பத்தினர்களில் மேற்கண்ட அடிப்படை தகுதி உடையவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என நிபந்தனையும் விதித்துள்ளார்.

தேர்தலில், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி என அனைத்துக் கட்சியினரின் வாக்குகளை பெற்றுக் கொண்டு, தற்போது மதிமுகவினருக்கு மட்டும் வேலைவாய்ப்பு என அறிவிப்பது எந்த வகையில் நியாயம் என திருச்சி நாடாளுமன்ற மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: Public condemnation of Durai Vaiko announcement!
ShareTweetSendShare
Previous Post

வாட்ஸ்அப் குழுக்களின் புகார் மீது நடவடிக்கை!

Next Post

ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies